ஈரோடு மாவட்டம், பண்ணாரி அருள்மிகு மாரியம்மமன் திருக்கோயிலில் காலியாகவுள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இத்துடன் இணைக்கப்பட்ட மாதிரிப் படிவத்தில் கண்டுள்ளவாறு உரிய விபரங்களை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களையூம் இணைத்து விண்ணப்பங்களை துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி - 638 401 என்ற முகவரிக்கு 30.05.2012-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது.
| வ.எண் | பதவியின் பெயர் | ஊதிய விகிதம் | தகுதிகள் |
|---|---|---|---|
| 1 | உள்துறை பூசாரி | PB – 9 Rs 5200 – 15900 GP Rs. 2000 |
|
| 2 | பாரிச்சாரகர் | PB – 7 Rs 4100 – 10000 GP Rs. 1400 |
|
| 3 | வெளித்துறை மின்பணியாளர் | PB – 7 Rs 4100 – 12300 GP Rs. 1900 | மின்னியலில் ஒரு பட்டயப்படிப்பு (Diploma in Electrical Engineering) படித்தவராக இருக்க வேண்டும். |