தங்கத்தேர்
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலுக்கு தங்கத்தேர் ஒன்று 9.8' உயரத்தில் தயார் செய்யப்பட்டு கடந்த 01.05.2006ம் தேதி முதல் பக்தர்களது பிரார்த்தனைக்காக தங்கரத புறப்பாடு நடைபெற்று வருகிறது. இதற்கு திருக்கோயிலில் இருந்து செலவிடப்பட்ட தங்கம் 7.772 கிலோ கிராம் செப்புத்தகடு மற்றும் மரம் உபயதாரர்களைச் சார்ந்தது. இதன் மதிப்பு ரூ. 53 லட்சமாகும்.