அன்னதானத் திட்டம்
இத்திருக்கோயிலில் அன்னதானத்திட்டம் கடந்த 23.03.2002 முதல் எல்லோராலும் பாராட்டப்படும் வண்ணம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. பசியோடு வரும் பக்தர்களுக்கு பகல் 12.15 மணிக்கு அன்னம் பரிமாறப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தில் பங்கு கொள்ள விரும்பும் உபயதாரர்கள் அவரது பிறந்த நாள், திருமண நாள் மற்றும் முன்னேனார்களின் நினைவு நாள் அல்லது உபயதாரர் குறிப்பிடும் நாள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நாளில் வருடத்திற்கு ஒரு முறை அன்னதானம் வழங்கப்படும். இதற்கு ரூபாய் 15,000.00 வைப்பு நிதி வரவேற்கப்படுகிறது. ஒரு நாள் மட்டும் 150.00
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டுமானால் ரூ. 1500.00-மட்டும் செலுத்தி பங்கு கொள்ளலாம். வழங்கப்படும் நிதிக்கு வருமான வரித்துறையின் உத்திரவூப்படி வருமான விலக்கு அளிக்கப்படும்.
அன்னமானத்திற்கு நிதி அளிக்கப்பட வேண்டிய முகவரி :
திட்ட நிர்வாகி, அன்னதானத் திட்டம்
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில்.
பண்ணாரி – 638 401.
முக்கிய குறிப்பு
அருகில் உள்ள முக்கிய நகரங்கள்
சத்தியமங்கலம் பண்ணாரியிலிருந்து (சுமார் 14 கிலோமீடடர் தொலைவு)
கோபிசெட்டிபாளையம் (சத்தியிலிருந்து 25 கிலோமீட்டர்)
மேட்டுப்பாளையம்
பவானிசாகர்
கொங்கனஹள்ளி